என்னை நானும் தேடி கொண்டு இருக்கிறேன் !!!
நானறியாமல் நான் தொலைத்த என்னை பற்றி என்னிடமே கேட்டால் என்னை பற்றி என்னவென்று நான் சொல்ல..
Monday, April 18, 2011
எதுவரை...
தனித்திருக்கிறேன்
விழித்தும் தானிருக்கிறேன்
பசித்தும்கூட இருக்கிறேன்
திரு
ம
ண
மெ
ன்ற உறவினை
காதலெனும் உணர்வுகளால்
அடித்தெழுத இயலவில்லையென
சொல்லிச் சென்றவன் நீ
உன் உறவுகளுக்கு நீ நேர்மையாயிருக்க
என் உணர்வுகளுக்கு நான்
தனித்திருக்கிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment